தமிழக தேர்தல் யாழிலும் எதிரொலிக்கிறது!

Date:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (23) நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் பலர் கட்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பல இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்து, சீமானின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதுதவிர, மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர்கள் இன்று (22) மாலை நல்லூர் ஆலய சூழலில் மாட்டு வண்டியில் பவனி வந்தனர். நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இந்த மாட்டு வண்டி பவனி நடந்தது.

இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாகவும் பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக ஒரு பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய கடன் இணையத்திருடர்களிடம் சென்ற விவகாரம்: நிதியமைச்சு விசாரணைக்குழு நியமித்தது!

அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான...

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை செலுத்திய 2.5 மில்லியன் டொலரை சுருட்டிய கணனி ஹக்கர்!

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டியிருந்த 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான, கடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்