சாவகச்சேரி விபத்தில் தாயும், மகளும் பலி

Date:

யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

அச்சுவேலியை சேர்ந்த செல்வராசா சிவமணி (74), செல்வராசா நிலானி (31) ஆகியோரே உயிரிழந்தனர்.

இதன்போது முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர்.

அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க படையை ஈரானுக்குள் நிறுத்தம் திட்டங்களை சமர்ப்பித்த மூத்த அதிகாரிகள்!

அமெரிக்கத் தரைப்படைகளை ஈரானுக்குள் நிலைநிறுத்துவது குறித்த விரிவான திட்டங்களை மூத்த அமெரிக்க...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி...

மட்டக்களப்பில் பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருக்கு போராடிய பெண்: அழுகிய நிலையில் யுவதியின் சடலமும் மீட்பு!

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று முன்தினம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்