கண்டி உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னட்டாக உணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
Date: