தையிட்டி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய பிக்குகள்

Date:

நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக தனியார் காணி காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினர்.

இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டு பற்றை வளர்ந்திருந்த காணியை பார்வையிட்டுச் சென்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஊர்காவற்றுறையில் போதைக்கும்பல் கொடூரம்

ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கு பகுதியில் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு...

பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினரின் கணவர் குத்திக்கொலை

வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரின் கணவர் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த...

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்