மஹாவவின் எல்ல பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டு மாடி கட்டிடத்தின் கூரையில் சிக்கித் தவித்த மூன்று பேரை இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர் மீட்டது.
தொடர் பாதகமான வானிலை காரணமாக தெதுரு ஓயாவின் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



