காணாமல் போன இளைஞர் -கடற்படையின் முன்னாள் தளபதிக்கு மேலும் விளக்கமறியல்

Date:

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

பொதுஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி கைதுசெய்யப்பட்டுள்ளார். நிஷாந்த உலுகேதென்னவை பதவிக்காலத்தில் குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார். இளைஞன் காணாமல் போண குற்றச்சாட்டடில் நிஷாந்த உலுகேதென்னவை இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு!

இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க்...

இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்!

சனிக்கிழமை போரின் தொடக்கத்தில் இருந்ததை விட ஈரான் குறைவான ஏவுகணைகளை ஏவுகிறது...

ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: உரிமை கோரியது அமெரிக்கா!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்