8 வயது குழந்தையுடன் இயற்கைக்கு மாறாக எக்குத்தப்பு: 15 வயது மாணவர்கள் கைது!

Date:

8 வயது குழந்தையை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது மாணவர்கள் இருவரை வாரகாகொட பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தை பயந்தினால் இந் சம்பவம் பற்றி யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை. இரவில் அவரது தாயார் குழந்தையைக் கழுவியபோது, குழந்தைக்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து, தாயார் கேட்டபோது குழந்தை விடயத்தை தெரவித்துள்ளது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தை சிறப்பு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்