8 வயது குழந்தையுடன் இயற்கைக்கு மாறாக எக்குத்தப்பு: 15 வயது மாணவர்கள் கைது!

Date:

8 வயது குழந்தையை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது மாணவர்கள் இருவரை வாரகாகொட பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தை பயந்தினால் இந் சம்பவம் பற்றி யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை. இரவில் அவரது தாயார் குழந்தையைக் கழுவியபோது, குழந்தைக்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து, தாயார் கேட்டபோது குழந்தை விடயத்தை தெரவித்துள்ளது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தை சிறப்பு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்