பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது மாரடைப்பால் இறந்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொலை நடந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும், இஷார செவ்வந்தி இன்னும் கைது செய்யப்படவில்லை.




