பொதுவுடமை முன்னோடி கே.ஏ.சுப்ரமணியத்தின் மனைவி மறைவு!

Date:

இலங்கை பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே.ஏ.சுப்ரமணியம் அவர்களின் மனைவி வள்ளியம்மை சுப்ரமணியம் இன்று (26) காலமானார்.

யாழ்ப்பாணம், சுழிபுரத்திலுள்ள சத்தியமனை இல்லத்தில் அவர் காலமானார்.

1938 இல் பிறந்த வள்ளியம்மை தனது கணவருடன் பொதுவுடமை சிந்தாந்தத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்ததுடன், எழுத்தாளராகவும் அறியப்பட்டார்.

 

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்