பொதுவுடமை முன்னோடி கே.ஏ.சுப்ரமணியத்தின் மனைவி மறைவு!

Date:

இலங்கை பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே.ஏ.சுப்ரமணியம் அவர்களின் மனைவி வள்ளியம்மை சுப்ரமணியம் இன்று (26) காலமானார்.

யாழ்ப்பாணம், சுழிபுரத்திலுள்ள சத்தியமனை இல்லத்தில் அவர் காலமானார்.

1938 இல் பிறந்த வள்ளியம்மை தனது கணவருடன் பொதுவுடமை சிந்தாந்தத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்ததுடன், எழுத்தாளராகவும் அறியப்பட்டார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்