போதைப்பொருட்களுடன் சுன்னாகம் பொலிசாரிடம் சிக்கிய நால்வர்

Date:

50 கிராம் ஹெரோயின், 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் கஞ்சா, நான்கு போதை மாத்திரைகளுடன் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதன்படி 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோயினுடன் 25 வயதான இளைஞர் ஒருவரும், 4 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்களும், 5 கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும் கைது செய்தனர் .

கைது செய்யப்பட்ட நால்வருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்