மரண அறிவித்தல் -குணமலர் மகாதேவன்

Date:

குணமலர் மகாதேவன் 05.06.2025 வியாழக்கிழமை அன்று காலஞ்சென்றார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு சரஸ்வதியின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மாவின் அன்பு மருமகளும் கந்தையா மகாதேவனின் அன்பு துணைவியாரும் ஆவார்.
அன்னார் தவமலர் (ஜேர்மனி) , ஜெயமலர் , காலஞ்சென்ற சாந்தமலர் , பிரசாந்தன் ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற ஆறுமுகம் , ரவீந்திரன் , மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
சுதன் (லண்டன்) , றயன் (நெதர்லாந்து) , டிலக்சனா ஆகியோரின் அன்பு தாயாரும் வெல்ஷியா (லண்டன்) , கீதா (நெதர்லாந்து) , ஜெயதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும் மதுசிகன் (லண்டன்) , றஸ்மிஜன் (லண்டன்) , சூரியாத் (நெதர்லாந்து) , சுஜித் (நெதர்லாந்து) , நிக்சதா , கிர்த்திக் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று இருபாலை கிழக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்.
T.p :- +94776284314

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்