மரண அறிவித்தல் -குணமலர் மகாதேவன்

Date:

குணமலர் மகாதேவன் 05.06.2025 வியாழக்கிழமை அன்று காலஞ்சென்றார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு சரஸ்வதியின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மாவின் அன்பு மருமகளும் கந்தையா மகாதேவனின் அன்பு துணைவியாரும் ஆவார்.
அன்னார் தவமலர் (ஜேர்மனி) , ஜெயமலர் , காலஞ்சென்ற சாந்தமலர் , பிரசாந்தன் ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற ஆறுமுகம் , ரவீந்திரன் , மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
சுதன் (லண்டன்) , றயன் (நெதர்லாந்து) , டிலக்சனா ஆகியோரின் அன்பு தாயாரும் வெல்ஷியா (லண்டன்) , கீதா (நெதர்லாந்து) , ஜெயதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும் மதுசிகன் (லண்டன்) , றஸ்மிஜன் (லண்டன்) , சூரியாத் (நெதர்லாந்து) , சுஜித் (நெதர்லாந்து) , நிக்சதா , கிர்த்திக் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று இருபாலை கிழக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்.
T.p :- +94776284314

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்