Pagetamil
இலங்கை

மன்னார் யுவதியுடன் வந்த அர்ச்சுனா

தன்னுடன் குடும்பம் நடத்தும் யுவதி கௌசல்யாவுடன் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக அர்ச்சுனா எம்.பி பதிவிட்டிருந்த போதும் இருவரும் இன்று ஒன்றாக இருந்தனர்.

யாழ் நீதிமன்றத்தில் இன்று அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது கௌசல்யா வுடன் அர்ச்சுனா வந்திருந்தார்.

சமூக ஊடக பரபரப்பிற்காக கௌசல்யாவை தொடர்பு கொள்ள முடியாதுள்ளது என அர்ச்சுனா பதிவிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!