மேர்வினுக்கு விளக்கமறியல்

Date:

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர நீதவான் நீதிமன்றம் இன்று மூன்று சந்தேகநபர்களையும் 2025 மார்ச் 17 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்எஸ்பி புத்திக மானதுங்க, இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

போலியான பத்திரங்களைத் தயாரித்து கிரிபத்கொடவில் அமைந்துள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்றது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சரை சிஐடி கைது செய்ததாக எஸ்எஸ்பி மனதுங்க தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சிஐடி இந்த விவகாரம் குறித்து நீண்ட விசாரணையை நடத்தியதாக அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்