குறுகிய காலத்தில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் இராஜினாமா!

Date:

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி ககல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது பதவி விலகல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், எந்தவொரு தரப்பினரையும் வருத்தப்படுத்தும் நிலை உருவானாலோ, சமூகத்தில் பிளவு ஏற்படுத்தினாலோ, அல்லது சங்கத்தின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, வேந்தர் பதவியை விட சங்கத்தின் ஒற்றுமையே முக்கியமானதாக கருதுவேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி அவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டிருந்ததுடன், குறுகிய காலத்திற்குள் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் பல்வேறு தரப்பினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளதோடு, அவர் எடுத்துள்ள இந்த முடிவுக்கு எதிர்வினைகளும் உருவாகியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...

ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்ல, எண்ணெய் விலைகளை குறைப்பதே போரில் முதன்மையான முன்னுரிமை: அமெரிக்கா

ஈரான் போரில் அமெரிக்காவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை அதன் அணுசக்தித் திட்டம்...

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்