கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில்

Date:

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேன் சாரதியும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சஞ்சீவின் படுகொலைக்குப் பின்னர், முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட குறித்த நபரையும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச்சென்ற வேன் சாரதியையும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

இருவரும் சிறப்பான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்