Pagetamil
இலங்கை

சாவகச்சேரியில் தாக்கப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

சாவகச்சேரியில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் வீதியில் சென்றவர் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. மதுபோதையிலிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (19) இரவு அவர் உயிரிழந்தார். தாக்குதல் காரணமாக உயிரிழந்தாரா அல்லது பிற காரணமா என்பது பிரேத பரிசோதனையின் பின்னர் தெரிய வரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

5 வருடங்களின் பின் பேஸ்புக்கால் சிக்கிய பொலிஸ் திருடன்!

Pagetamil

ஏப்ரல் 3 -10 வரை வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு: மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது!

Pagetamil

பிரித்தானியாவின் தடையால் கொதிக்கும் ஜேவிபி அரசு

Pagetamil

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

Leave a Comment