சாவகச்சேரியில் தாக்கப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Date:

சாவகச்சேரியில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் வீதியில் சென்றவர் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. மதுபோதையிலிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (19) இரவு அவர் உயிரிழந்தார். தாக்குதல் காரணமாக உயிரிழந்தாரா அல்லது பிற காரணமா என்பது பிரேத பரிசோதனையின் பின்னர் தெரிய வரும்.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்