ஊடகங்களுக்கு பேச வேண்டாம்” என NPP கூறியதாக NPP பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவிப்பு

Date:

அண்மையில் ஊடகங்களில் வெளியான சர்ச்சைக்குரிய அறிக்கைகளை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு கட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 16ம் திகதி கெசல்வத்த, கிம்பதவில் நடைபெற்ற ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பிய போது, “மன்னிக்கவும், கட்சியால் ஊடகங்களுக்கு பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், நான் கருத்து தெரிவிக்க முடியாது” என பதிலளித்தார்.

இதன் மூலம், NPP உட்பட்ட உறுப்பினர்களுக்கு ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்