29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
இலங்கை

சட்டத்தரணி வேடத்தில் சென்று நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இவர்தான்

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

லெஜண்ட் கிரிக்கெட் ஆட்டநிர்ணய சதியில் இந்திய மேலாளருக்கு 4 வருட சிறை!

Pagetamil

‘ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சில்லை… வீச்சுத்தான்’: அர்ச்சுனா இல்லாத நேரத்தில் சந்திரசேகரன் வீறாப்பு!

Pagetamil

பக்குவப்படாத அர்ச்சுனா எம்.பியானதன் விளைவு: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்!

Pagetamil

Leave a Comment