ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

Date:

பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட USAID பணமோசடி பட்டியலில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பிரதமர் மற்றும் ஒரு குழுவினர் பயன்படுத்தப்பட்டதாக சமூகத்தில் நிலவி வந்த கருத்துக்கள், தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...

ஈரானை கடுமையாக தாக்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை

போரின் அடுத்த கட்டம் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்கவிருக்கும் நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்