வவுனியாவில் சந்தேகத்துக்கிடமான சடலம்!

Date:

கடைத்தொகுதி ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் குறித்த சடலம் இன்று (11-02-2025) காலை மீட்கப்பட்டுள்ளது.

தகவல்களின் படி, பசார் வீதியில் இயங்கும் ஒரு நகை பட்டறையில் வேலை செய்துவரும் 40 வயதான சுப்பையா ஆனந்தன் என்பவர், நேற்றிரவு தொழிலின் பொருட்டு வீட்டிலிருந்து கடைக்கு சென்றுள்ளார்.

ஆனால், இன்று காலை பட்டறை அமைந்துள்ள மாடிக்கட்டடத்தின் கீழ்தளத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததாக சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்