இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதி பலகை திறந்து வைப்பு – மட்டக்களப்பு

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=aR6jp6vsk0w[/embedyt]

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில், பிள்ளையாரடி பகுதியில், வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இளம் ஊடகவியலாளர்கள் அமைத்துள்ள விழிப்புணர்வு வீதி விளம்பர பலகை ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பரிதி குமாரன் மற்றும் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் சமீப காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இளம் ஊடகவியலாளர்கள் இந்த சமூக சேவையை முன்னெடுத்துள்ளனர்.

இளம் ஊடகவியலாளர்கள் சமூக மாற்றத்திற்காக மேற்கொள்ளும் இந்தப் புகழ்பெற்ற முயற்சிகள் மேலும் பரவலாக பரவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்