ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc-Andre Franche) இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று முன்தினம் (பெப்ரவரி 4ம் திகதி) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Clean Sri Lanka திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை அவர் பாராட்டியதோடு, நாட்டின் வளர்ச்சியையும் சமூக சீர்திருத்தங்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் 13 பிடியாணைகளுடன் 3 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது!

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 3 வருடங்களாக தலைமறைவாகி...

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த பல்கலை மாணவியை மீட்டது எப்படி?: பள்ளத்தாக்கில் இறங்கியவரின் அனுபவம்!

உலகின் இறுதி முனையான ஹோர்டன் சமவெளிக்கு களப்பயணம் சென்றிருந்த மருத்துவ மாணவி...

சுறாவின் இரத்தத்தில் கோகோயின் போதை!

பஹாமாஸ் கடற்கரைக்கு அருகில் நீந்தும் சுறாக்களின் இரத்தத்தில், காஃபின், கோகோயின், வலி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்