29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

மகிந்தவின் உரிமை மீறல் மனு விரைவில் விசாரணைக்கு

மஹிந்த ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மனு மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவு நீக்கப்பட்டமைக்கு எதிராக, அதை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை (FR) மனுவை 2025 மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அந்த மனுவின் அடிப்படையில், உரிய விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றம் உரிய தீர்மானங்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment