ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc-Andre Franche) இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று முன்தினம் (பெப்ரவரி 4ம் திகதி) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Clean Sri Lanka திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை அவர் பாராட்டியதோடு, நாட்டின் வளர்ச்சியையும் சமூக சீர்திருத்தங்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்