27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

யாழில் பார்வைக்குறைபாடுடன் மனவிரக்தியடைந்த வயோதிபப் பெண் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம், குளப்பிட்டி வீதியைச் சேர்ந்த பார்வைக்குறைபாடுடைய 80 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜசுந்தரம் கமலாதேவி நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து வீட்டு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியடைந்திருந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் அவரது சடலத்தை மீட்டு மரண விசாரணைகள் மற்றும் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எரிபொருள் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

east tamil

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவுபடுத்த புதிய நடவடிக்கை

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

Leave a Comment