தமிழர் பகுதியில் இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிப்பு

Date:

மட்டக்களப்பு செங்கலடியில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04-02-2025) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழர்களின் கரிநாளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...

பாடசாலை வகுப்பறை கட்டடங்களில் அவசர கால வெளியேற்ற பாதை இன்மைக்கு  எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அனர்த்தங்களின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்