Pagetamil
கிழக்கு

தமிழர் பகுதியில் இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு செங்கலடியில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04-02-2025) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழர்களின் கரிநாளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம்; கலையரசன் தடையாக இருந்தார்: ஹக்கீம்

Pagetamil

சம்பூரில் கடற்படை வசமுள்ள பொதுமக்கள் காணிகளை விடுவியுங்கள்!

Pagetamil

விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழப்பு!

Pagetamil

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரிடம் மன்னிப்பு கேட்ட தமிழரசு கட்சி வேட்பாளர்!

Pagetamil

கடந்த வாரம் திருமணம்… விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் இருந்த இளைஞனை பலியெடுத்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்!

Pagetamil

Leave a Comment