28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியிலும் தமிழர்களின் கரிநாள் அனுஷ்டிப்பு

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஷ்டிக்க, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (04) நீதி கோரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி நீதி கோரி வரும் உறவினர்கள், இலங்கை அரசு சுதந்திரத்தை கொண்டாடும் போது தமிழர்கள் இன்னமும் அநீதிக்கும், அழிவிற்கும் உள்ளாகி வருகிறார்கள் எனக் குற்றம் சாட்டினர்.

இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு, கருப்பு கொடிகள் ஏந்தி, ஆதங்கக் குரலை வெளிப்படுத்தி நீதி கோரிய போராடடத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

மிருக வைத்தியர் தட்டுப்பாட்டினால் குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாடு முயற்சி தோல்வி!

east tamil

Leave a Comment