திருகோணமலையில் தேர்தல் செலவறிக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு வழக்கு

Date:

கடந்த ஆண்டு (2024) பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பலர் தமது செலவறிக்கையை குறித்த நேரத்திற்குள் சமர்ப்பிக்காத காரணத்தால், திருகோணமலை குற்றப்புலனாய்வு பணியகம் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (28) திருகோணமலை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 17 அபேட்சகர்கள் மற்றும் கட்சி செயாலாளர்கள், சுயேட்சைக் குழு தலைவர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக இது தொடரப்பட்டுள்ளது.

திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம். எஸ். நஜீம் தலைமையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்