இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

Date:

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குமார குணசேன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரின் இராஜினாமா, அவருக்கு பதவி வழங்கப்பட்டு ஒருமாதத்திற்குள் நடந்த இரண்டாவது சம்பவமாக பதிவாகியுள்ளதுடன் இது அரச நிறுவனங்களுக்குள் நிலவும் சூழ்நிலையைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதாயும் அமைகிறது.

spot_imgspot_img

More like this
Related

உறுப்பு தானம் மூலம் பிறர் வாழ்வை வளப்படுத்தி மறையாத மாமனிதர்கள்!

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் உலக உடல் உறுப்பு...

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: ஊழியர்களின் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில்...

28 வயது காதலனுக்காக குழந்தையை வீதியில் விட்டுச்சென்ற 38 வயது தாய்

வத்தேகம பொலிஸ் பிரிவின் யதிரவன பகுதியில் உள்ள ஒரு குறுக்குச் சாலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்