இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

Date:

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குமார குணசேன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரின் இராஜினாமா, அவருக்கு பதவி வழங்கப்பட்டு ஒருமாதத்திற்குள் நடந்த இரண்டாவது சம்பவமாக பதிவாகியுள்ளதுடன் இது அரச நிறுவனங்களுக்குள் நிலவும் சூழ்நிலையைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதாயும் அமைகிறது.

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்