18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

Date:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்த 18,000 இந்தியர்களையும், இந்தியா திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பணிகளில் இந்திய அரசும் அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்