18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

Date:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்த 18,000 இந்தியர்களையும், இந்தியா திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பணிகளில் இந்திய அரசும் அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார். இளவாலை பொலிஸ்...

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்