நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
https://doenets.lk என்ற இணையதள முகவரியில் பரீட்சை முடிவுகளைப் பார்வையிடலாம்.
மொத்தம் 323,900 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர், 319,248 பேர் பரீட்சை எழுதியிருந்தனர். மொத்தம் 51,244 மாணவர்கள் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1