அமரர்.சிங்காரவேல் இராமநாதன்

Date:

மாத்தளை இரத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலைஅன்புவழிப்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.சிங்காரவேல் இராமநாதன் அவர்கள் 22.01.2025 ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிங்காரவேல் இலட்சுமி அவர்களின் பாசமிகு புதல்வனும், மகேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சுப்பையா, சரோஜா, தர்மலிங்கம் மற்றும் ஜானகியின் பாசமிகு சகோதரனும், பஞ்சவர்ணம், செல்லையா, தர்மலிங்கம், இந்திரா அவர்களின் மைத்துனரும், கலைச்செல்வன், சுதர்சினி, இராம் பிரஷாத், உமாரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், ஜோதிலக்ஸ்மி, லதியசங்கர், பிரியா, ஹம்சத்வேணி ஆகியோரின் மாமனாரும், ஸ்ரீஜா, தஸ்வின், நீதீஸ், அத்விக், திஸாதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23.01.2025 வியாழக்கிழமை இல.239, அன்புவழிபுரம், திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று மாலை 03.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக அன்புவழிபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்