28.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

மேலதிக சிகிச்சை பெற வேண்டிய தேவையிலிருந்த நோயாளி ஒருவர் நிலாவெளி வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நோயாளரை நிலாவளி பிரதேச வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டிய தேவைப்பாடு இருந்தது.

எனினும், நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) யின் சாரதி வயல் வேலைக்கு சென்றமையால் குறித்த நோயாளரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல தாமதமாகியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment