24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

அலஸ்தோட்டத்தில் பாரிய விபத்து

நேற்று (21) இரவு திருகோணமலை அலஸ்தோட்ட பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது.

மூன்று கார்கள் ஒன்றை ஒன்று மோதியதிலயே இப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கார் நகர்ப்பகுதியிலிருந்து வந்த நிலையிலையே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்திற்கான காரணங்களை தொடர்ந்த போது, குறித்த காரை ஓட்டிய நபர் குடிபோதையில் ஓட்டியதனாலயே இவ்விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறுயுள்ளனர்.

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்த உப்புவெளி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து செய்துள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment