Pagetamil
கிழக்கு

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

மேலதிக சிகிச்சை பெற வேண்டிய தேவையிலிருந்த நோயாளி ஒருவர் நிலாவெளி வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நோயாளரை நிலாவளி பிரதேச வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டிய தேவைப்பாடு இருந்தது.

எனினும், நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) யின் சாரதி வயல் வேலைக்கு சென்றமையால் குறித்த நோயாளரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல தாமதமாகியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!