25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

பிறந்த சிசுவை கிணற்றில் வீசிய கொடூரம்: யாழில் பயங்கரம்!

சாவகச்சேரி, கைதடி பகுதியில் பிறந்த குழந்தையொன்று கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கைதடி மத்தி பகுதியில் இன்று (21) காலை குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவித்த உடனேயே கிணற்றில் வீசப்பட்டுள்ளது. குழந்தையின் தொப்புள் கொடியும் வெட்டப்படவில்லை.

குழந்தையை வீசியிருக்கலாமென்ற சந்தேகத்தில் 2 பிள்ளைகளின் தாயொருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

Leave a Comment