26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

20 நாட்களில் 8 துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு

2025ம் ஆண்டின் முதல் 20 நாட்களில் இலங்கையில் 8 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றனர் என்று பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!