20 நாட்களில் 8 துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு

Date:

2025ம் ஆண்டின் முதல் 20 நாட்களில் இலங்கையில் 8 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றனர் என்று பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் என்னை கைது செய்ய தடைவிதியுங்கள்: நீதிமன்றத்தை நாடிய கோட்டா!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது...

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்