திருகோணமலையில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு

Date:

திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று (17) ‘தூய்மை இலங்கை’ திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ‘தூய்மை இலங்கை’ திட்டம் என்பது வெறுமனே குப்பைகளை மட்டும் சுத்தம் செய்வதைநோக்காகக் கொண்டதல்ல. அது சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டை உள்ளடக்கிய ஒரு நீண்டகால திட்டமாகும் என்று தெளிவுப்படுத்தினார்.

ஆளுநர் மேலும், இந்த திட்டம் வெறும் தூய்மையைக் காக்கும் துறையில் மட்டுமே செயல்படாது, மத்தியில் உள்ள மனிதர்களின் விழிப்புணர்வையும் ஊக்குவிப்பதாகவும், பரிசோதனைகள் மற்றும் திட்டங்களின் மூலம் சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லனவை வழங்கும் நோக்குடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்