27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
உலகம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெய்லர் பிரிட்ஸின் நிதியுதவி

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் பிரிட்ஸ் தனது பரிசுத் தொகையினை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் அவர், ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 82,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையை பெற்றார்.

தனது வெற்றியின் மூலம் கிடைத்த பரிசுத் தொகையை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக டெய்லர் பிரிட்ஸுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலம்பெயர்ந்தோரால் நாட்டின் குடியேற்ற அமைப்பில் சிக்கல் – பவுலின் ஹான்சன்

east tamil

மார்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயற்சி

east tamil

லிபியாவில் படகு விபத்து: 16 பேர் உயிரிழப்பு, 10 பேர் மாயம்

east tamil

UPDATE : குவாடமாலா பஸ் விபத்து

east tamil

பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகளை ஆற்றில் விட்ட பிரேசில்

east tamil

Leave a Comment