சஜித் பிரேமதாச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையே முக்கிய சந்திப்பு

Date:

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒரு முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், இரு தரப்பினருக்கும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் விவாதம் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வந்த பலவிதமான ஆதரவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார். குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடான இலங்கைக்கான நீண்டகால ஆதரவின் மூலம் பல ஆண்டுகளாக வழங்கும் உதவிகளுக்கு நன்றி கூறியுள்ளார்.

மேலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியையும், அதன் தீர்வு குறித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கத்துக் கேட்டார். திவால்நிலையைத் தவிர்க்கவும், பொருளாதார மேம்பாட்டுக்கு தேவையான உதவியை தொடர்ந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையே எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவது முக்கியமானதாக கருதப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்