சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

Date:

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே நேற்று (14) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றபோது குறித்த பெண் திடீரென மயங்கி விழுந்ததையடுத்து, உடனடியாக சீகிரியா – கிம்பிஸ்ஸ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...

யாழ், கொழும்பிலிருந்து மட்டு, அம்பாறைக்கு பேருந்தில் தனியாக செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வருட சதி: பிள்ளையானுக்கு எல்லாம் தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்