ஆலய அபிவிருத்தி மற்றும் தொழும்பாளர் நலன் சந்திப்பு

Date:

நேற்றைய தினம் (12.01.2025) தம்பலகாமம், ஆதி கோணநாயகர் தேவஸ்தானம், தொழும்பாளர்களுக்கும் நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு காலை 9.00 மணிக்கு ஆலயத்தின் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் ஆலயத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தொழும்பாளர்களின் நலன்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், விவாதங்களின் முடிவாக பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இச்சந்திப்பு ஆலய அபிவிருத்திக்கான புதிய திட்டங்களை வடிவமைப்பதற்கும் தொழும்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்