வாளுடன் மாணவர் கைது

Date:

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், 17 வயதுடைய மாணவன் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை ஜனவரி 10ம் திகதி இடம்பெற்றது. சுழிபுரம் – பெரியபுலோ பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அதேபோல், சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில், 43 வயதுடைய நபர் ஒருவர் ஒரு போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

இரு சந்தேக நபர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்