Pagetamil
இலங்கை

மாணவர்களிடையே அதிகரித்த புகையிலை உற்பத்திகளின் பயன்பாடு: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின்‌ பயன்பாடு அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும்‌ பல்வேறு வகையான சிகரெட்டுகளை மாணவர்கள்‌ பாவிப்பது ஆபத்தானது என காலி தேசிய வைத்தியசாலையின்‌ விசேட உளநல வைத்திய நிபுணர்‌ ரூமி ரூபன்‌ தெரிவித்துள்ளார்‌.

அத்துடன்‌ குறித்த மாணவர்களைப்‌ பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களுக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌ உள்ளதாகவும்‌ அவர்‌ குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!